இந்தியாவின் குக் கிராம பெண்களுக்கு வந்த தடை.. ஆடை அணியக்கூடாது!! மீறினால் தண்டனை!!
இந்தியாவின் குக் கிராம பெண்களுக்கு வந்த தடை.. ஆடை அணியக்கூடாது!! மீறினால் தண்டனை!! ஒவ்வொரு மாநிலத்திலும் சாங்கியம் மற்றும் சம்பிரதாயங்கள் மாறுபட்டு வரும் வேளையில் இந்தியாவில் ஒரு கிராமத்தில் பண்டிகை முடியும் வரை பெண்கள் ஆடை அணிய கூடாது என்ற வினோதமான பழக்கம் இருப்பதாகவும் இதனை இவர்கள் பழங்காலத்தில் இருந்து பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் குழு என்ற மாவட்டத்தில் பினி என்ற கிராமத்தில் வருடம் தோறும் லாஹூ கோண்ட் என்னும் தெய்வத்தை போற்றும் வகையில் … Read more