ஒரு சிட்டிகை பால்பெருங்காயத்தூளில் இவ்வளவு நன்மைகளா!
ஒரு சிட்டிகை பால் பெருங்காயத்தூளில் இவ்வளவு நன்மைகளா! பொதுவாகவே நாம் பெருங்காயத்தை தமிழ் பாரம்பரிய உணவு முறைகளில் வாசனைக்காக சேர்ப்போம்.பெருங்காயத்தின் மணத்தை கோமாவில் உள்ளவர்கள் கூட உணர முடியும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஆனால் நறுமணத்திற்காக மட்டும்தான் பெருங்காயம் பயன்படுத்தப்படுகின்றதா?அப்படி நினைத்தால் அது தவறு பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு அது என்ன என்பதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க! முதலில் பெருங்காயத்தைப் தேர்ந்தெடுக்கும் முறை! அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் பெருங்காயம் அதாவது … Read more