மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து..!! கடலூரில் அதிர்ச்சி!
கடலூர் அருகே கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னால்லகரம் கிராமத்தில் ஊராட்சி சார்பில் காலை, மாலை என இரு வேலையும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை குடிநீருக்காக அப்பகுதி மக்கள் காத்துக் கொண்டிருந்த போது குடிநீர் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் … Read more