காலையில் என்ன உணவு செய்வதுனு குழப்பமா? சத்தான குதிரைவாலி ஆப்பம் செய்து கொடுங்கள்..!

முன்னோர்கள் அவர்களது உணவில் சிறுதானியங்களை சேர்த்து வந்தனர். அதனாலே அவர்கள் நோய் குறைவான வாழ்வை வாழ்ந்து வந்தனர்.அப்படி , முன்னோர்கள் சேர்த்து கொண்ட சிறுதானியங்களில் முக்கிய இடம் பெறுவது குதிரவாலி அரிசி. அதனை வைத்து சுவையான அப்பம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : குதிரைவாலி அரிசி – 100 கிராம், இட்லி அரிசி – 100 கிராம், உளுந்து – 25 கிராம், வெந்தயம் – அரை தேக்கரண்டி, கருப்பட்டி – 200 … Read more