கோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்!
கோவில்களில் இனி இதற்கு தடை:! அறநிலையத்துறை அதிகாரி அதிரடி தகவல்! கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து வழிபாட்டுத்தளங்கள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. ஊரடங்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொது போக்குவரத்து இயக்கம் வழிபாட்டு தளங்கள் திறப்பு போன்ற பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி … Read more