செல்வம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது யார்?
செல்வம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது யார்? சகல விதமான செல்வ கடாட்சங்களையும் தருபவள் மகாலட்சுமி. அதேபோல் செல்வ வளம் வருவதை குபேர யோகம் என்று சொல்வார்கள். லட்சுமி கடாட்சம் தரும் லட்சுமி குபேரர் வழிபாடு மிக மிக முக்கியமான ஒன்றாகும். குபேரரை வழிபட்டால் நம் வாழ்வில் செல்வம் செழிக்கும். குபேரர் சிலைகளோ அல்லது புகைப்படத்தையோ நாம் தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் யோகம் திட்டும். லட்சுமி குபேரர் வழிபாட்டை நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் … Read more