குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! டிஎன்பிஎஸ்சி கூறும் பதில்!

Confusion at the end of Group 4 exam! Answer by TNPSC!

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! டிஎன்பிஎஸ்சி கூறும் பதில்! கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சார் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 10,117 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக எட்டு மாதங்களுக்குப் பிறகு இம்மாதம் 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை அறிவித்தது. மேலும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 … Read more

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்! கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் ஆறு வகையான பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி முதலில் 7,31 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் எழுத்து தேர்வு கடந்த ஜூலை … Read more