குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.   கொரோனா தொற்றினால் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு ஆலைகள் என அனைத்து தரப்பினரும் பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,   தற்போது தளர்வுகள் உடன் ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பொது முடகத்தினால் இவ்வளவு நாட்களாக மூடி … Read more

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.   உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குருங்குடி … Read more