ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!
ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்! இந்த வினோதமான சம்பவம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தனது காலணியை வெளியே கழட்டி விடுவது வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஒரு சில வாரங்களாகவே அவர்களது காலணியை யாரோ திருடிச் சென்றதாக அனைவரும் திகைத்துப் போய் இருந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் Christian Meyer என்பவருடைய காலணி காணாமல் போயிருந்ததை அவர் கவனித்தார். இதுகுறித்து அவர் காலணிகள் காணாமல் … Read more