இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்றாக இருப்பது குழந்தை தொழிலாளர் தான்.குடும்பங்களில் உள்ள வறுமையின் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு குழந்தை தொழிலார் உருவாகுவதை தவிர்க்க தமிழக அரசு எண்ணற்ற முயற்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை … Read more