145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்
145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 3 பெண்கள் உள்பட 145 இந்தியர்களை அமெரிக்க அரசு கை கால்களை கட்டி டெல்லிக்கு திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சரியான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிவந்த … Read more