நித்யானந்தா இறந்துவிட்டது உண்மையா?!. 4 ஆயிரம் கோடி சொத்துக்கள் யாருக்கு?…

nithyananda

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. அதன்பின் பக்தர்களின் ஆதரவால் பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஆஸ்ரமங்களை நிறுவினார். பல இளம்பெண்கள், ஆண்கள், மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் பிரபலமாக துவங்கினார் நித்யானந்தா. அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவையும் நித்யானந்தாவும் ஒரு அறையில் இருப்பது போல ஒரு வீடியோவும் சன் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது பாலியல் புகார்களும் குவிந்தது. … Read more

இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்தாரா நித்யானாந்தா?!. பரபரப்பு வீடியோ….

nithyananda

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. இவரை தேடி பக்தர்கள் பலரும் சென்றனர். வீட்டில் நடக்கும் பல நல்ல காரியங்களுக்கு இவரை அழைத்தார்கள். இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அதன் மூலம் பெங்களூரில் ஆசிரமம் துவங்கினார் நித்யானந்தா. அங்கு அவருக்கென சீடர்கள் உருவானார்கள். திருமணமாகாத பல இளம்பெண்களும், ஆண்களும் கூட அவரிடம் தீட்சை பெற்று சாமியார்களாக மாறினார்கள். வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் … Read more