மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா?
மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று இதுவரை 4 கோடி 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரிதித்து உள்ளது ,நாள் தோறும் கொரோனா தொற்று தீவிரம் அடைவதால் பொதுநல துறை அறிவிப்பின்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவித்துள்ளது. நேற்று நாள் முடிவில் இந்தியாவில் புதிதாக 625 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடி 41லட்சத்து … Read more