மக்களே உஷார்… விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

மக்களே உஷார்... விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த கொரோனா விதிகளை மீறும் நபர்களுக்கான சட்ட மசோதா நிறைவேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது‌. பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது அதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி சட்டமசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவை … Read more