மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் மூலம் சேகரிக்கப்பட்டு அங்குள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும். இந்நிலையில் வினாடிக்கு 4934 கன அடி நீர் வந்த நிலையிலும் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால் ஆலய கோபுரம் வெளியே வந்தது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் … Read more