அதிர்ச்சி! கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிர்ச்சி! கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு! இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் கோழி வளர்ப்பு மிகப் பெரிய தொழிலாக இருக்கின்றது.பெரிய முதலீட்டாளர்கள் உட்பட சிறு குறு தொழிலாளர்கள் வரை கோழிப் பண்ணையின் மூலம் பெரும் முதலீட்டினை அடைந்து வருகின்றன.கோழி பண்ணைகளால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற முந்திய முடிவுகளால் இந்த கோழி பண்ணை தொழிலானது பசுமை தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் விற்பனைக்காக … Read more