பாலையா ஒரு சகாப்தம்! சிரிப்பையும் காட்டி அழவும் வைப்பவர்!

பாலையா ஒரு சகாப்தம்! சிரிப்பையும் காட்டி அழவும் வைப்பவர்!

திருவிளையாடல் படத்தில் அவர் பேசிய “என்னடா மதுரைக்கு வந்த சோதனை ” என்ற டயலாக் இன்று வரை படங்களில் பயன்படுத்தி வருகிறது. அந்த அளவுக்கு அந்த படத்தில் ஒரு செருக்கான கதாபாத்திரத்தை எடுத்து தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.   பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை கேட்ட பின், அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன் அவர் கொடுக்கும் முக பாவனைகள் அனைத்தும் நம்மளை மிரள வைக்கும்.  பார்க்கின்ற நமக்கு சிவாஜி அளவுக்கு ஒரு … Read more