பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட  பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

School closed in case of mysterious death of Plus Two student! Action order issued by the High Court!

பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட  பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பள்ளி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை திறக்க வேண்டும் என அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு  … Read more

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! 

Kaniamoor School reopened! The order issued by the judges!

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! கடலூர் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன்முறையை வெடித்தது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான விசாரணைகள் நடந்தது. மேலும் வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக பள்ளியை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 ஆம் … Read more