கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!.. ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவை சேர்ந்தவர் தான் நடராஜ். இவரது மனைவியின் பெயர் ஜெயமணி.இவருடைய வயது 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் இவர் குடும்பத்திற்கு வருமானம் இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நடராஜ் மட்டும் அவரது மகன்கள் கடனை கொடுக்க முன் வராததால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் சில … Read more