உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன?

உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன?

உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன? ஒன்பது நவ கிரகங்களில் ஒன்றான சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு அச்சம் ஏற்படுவது வழக்கமானது.ஆனால் சனி பகவான் போல் அள்ளிக் கொடுப்பவர் எவரும் இல்லை என்பது தான் உண்மை என்று கூறப்படுகிறது.அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப சனி பகவான் பலனை அளிப்பார் என்பது தான் உண்மையே.இதனால் தான் சனி பகவான் என்று கூறினாலே அனைவரும் பயப்படும் ஒர் கடவுளாக இக்காலத்தில் கருதுகின்றனர். ஆனால் சனி பகவான் குறித்து … Read more