சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் – தேவசம் போர்டு திடீர் அறிவிப்பு

சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் - தேவசம் போர்டு திடீர் அறிவிப்பு

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டுத் தலங்களுக்குத் தளர்வுகள் அறிவித்தது. அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்றுக் கேரள மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனக் கேரள முதல்வர் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 9 முதல் கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து இந்த மாதம் 14ம் … Read more