விந்தணுக்களின் பலத்தைக் கூட்ட இனி மாத்திரை மருந்து தேவை இல்லை:! இந்த பழத்தை சாப்பிட்டாலே போதும்!!

இந்தியாவின் கிவி எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படும் இந்த சப்பாத்திக்கள்ளி,வறண்ட நிலத்திலும் வளரக்கூடிய ஒரு வகை தாவரமாகும்.இதில் இளஞ்சிவப்பு நிறத்தில் முழுவதும் முட்களுடன் கூடிய பழம் காய்க்கும்.இந்த பaத்தை நாம் அவ்வளவு எளிதாக பறித்துவிட முடியாது ஏனெனில் இந்த பாலத்தை சுற்றிலும் சிறு சிறிய முட்களும் பலத்தின் மேல் பகுதியில் ஒரு பெரிய தொண்டை முள்ளும் இருக்கும். இந்த பழத்தை முன்பின் சாப்பிடாதவர்கள் பெரியவர்களிடம் கேட்டு மிகவும் கவனமாக சாப்பிட வேண்டும் இல்லை எனில் முட்கள் தொண்டையினுள் … Read more