இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!

இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு! சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் எரிவாயு வெளிச்சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டினை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான் அதிகபட்சமாக எடுக்க முடியும் என்றும் அதாவது மாதத்திற்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் மட்டும்தான் எடுக்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மானிய விலையில் … Read more