சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! மாலை அணிந்து பக்தர்கள் செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் மண்டல பூஜைக்காக நடை திறப்பது வழக்கம்.அதே போல கடந்த 2022ஆம் ஆண்டும் நடை திறக்கப்பட்டது.முதல் நாளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பக்தர்களுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரம் … Read more