பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு

Police case Against Madurai Salon Shop Owner Mohan

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பொதுமக்கள் பெரும்பாலோனோர் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் சேமிப்பு பணத்தை அருகில்  இருந்த ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி நாடு முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து தேசிய அளவில் இவர்களது குடும்பம் பிரபலமானது. குறிப்பாக பிரதமர் மோடி கூட டெல்லியில் … Read more