தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா??
தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா?? ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடி நம்மை பாதுகாக்கும்.இதில் நல்ல முற்றிய தேங்காயாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக உடைத்து மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆசையாக கட்டிய வீட்டை பாதியில் கட்ட முடியாமல் அப்படியே விடுபவர்கள் உண்டு. சில இடங்களில் அதை … Read more