கல்கி சாமியாருக்கு இவ்வளவு சொத்தா!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரத பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தை கல்கி சாமியார் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார் விஜயகுமார் விஷ்ணுவின் அவதாரம் என்றும் கூறி கொண்டு அவரை தேடி வரும் ஏராளமானோர்களுக்கு ஆசி வந்தார் இதில் அவருக்கு பணம் அதிகளவில் கிடைத்ததாகவும் அதை வைத்துதான் சித்தூரில் கல்கி ஆசிரமம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்கி ஆசிரமம் பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் … Read more