உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள் 1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்: ” ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே  சச்சிதானந்தாய தீமஹி  தன்னோ சாய் ப்ரசோதயாத்”. தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்: “சாயிநாதர் திருவடி ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே நேயம் மிகுந்த திருவடியே நினைத்த தளிக்கும் திருவடியே தெய்வ பாபா திருவடியே … Read more