ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் பயண டிக்கெட் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்து சேரும்? மெட்ரோ ரயில் நிர்வாகம்!
ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் பயண டிக்கெட் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்து சேரும்? மெட்ரோ ரயில் நிர்வாகம்! தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அவற்றை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் தினந்தோறும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றார்கள். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக பயண அட்டை முறை ,க்யூ ஆர் குறியீடு முறை போன்றவைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு … Read more