அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்!
அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்! சில மாதங்களுக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனையடுத்த தற்போது 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.அவர்களில் 15 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை மீறி மீன் பிடிக்க வந்ததாக அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் … Read more