அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா!! விமான போக்குவரத்து இயக்குனரகம் எடுத்த அதிரடி முடிவு!

அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா!! விமான போக்குவரத்து இயக்குனரகம் எடுத்த அதிரடி முடிவு! விமானத்தில் பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட இரு வேறு சம்பவங்களில் அலட்சியம் காட்டிய ஏர் இந்தியாவிற்கு விமான போக்குவரத்து கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26 இல் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணி ஒருவர் கேபினின் விளக்குகள் அணைக்கப்பட்டவுடன் போதையுடன் அருகில் இருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். அவரது உடை,காலனி மற்றும் … Read more