ஓடும் பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!.. கதறும் பெற்றோர்!..

child

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்காகவே போக்சோ சட்டமும் கொண்டு வரப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே இந்த சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்ல்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக இது தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. பாலூர் கிராமத்தில் பல குடும்பங்கள் வசிக்கிறது. … Read more