இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்!

The person who stole the bike! This is a necessary punishment!

இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்! நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை அருகே உள்ள முனையாடுவார் நாயனார் தெருவை சேர்ந்த ஜார்ஜ் (54) என்பவர் ஆகஸ்ட் 17ம் தேதியன்று  அவருடைய வீட்டின் முன்பு நிறுத்திய TVS XL சூப்பர் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார்  அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் திரு. பழனிமுருகன் அவர்கள் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனத்தை … Read more

அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு!

Both brother and sister made a mess! Locked in jail!

அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு! ஓமலூரை அடுத்த கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன்கள் சிவமுருகன் (வயது 22), மாயக்கண்ணன் (வயது 25) என இருமகன் உள்ளனர். மேலும் அவர்கள், இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைதொடர்ந்து  மாணவியின் தாயார்  காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.  அந்த … Read more