தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல்
தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள HECS கார்ப்பரேட் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கலந்து கொண்டு கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் தமிழகத்தில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் … Read more