குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்!

1 year imprisonment for parents if children make a mistake! Chinese government's new law!

குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி நாடியே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் குழந்தைகளை கண்காணிக்க நேரமில்லாமல் அவர்கள் கையிலும் ஏதேனும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு கொடுக்கும் பொழுது  அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் நல்லவை ,தீயவை இவை இரண்டும்  கலந்தே உள்ளது. இந்த சூழலில் பல குழந்தைகள் தீயவற்றை பார்த்து தவறான பழக்கங்களை … Read more

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு! உலகிற்கே நோயைப் பரப்பி விட்ட சீனாவில் நோய்த்தொற்று என்ன நிலையில் உள்ளது? வெள்ளம் என்றார்களே ஏதோ dam என்றார்களே ஆனால் அங்கு என்னதான் நடக்கிறது ?சீனா உலகிற்கு ஏன் உண்மையை மறைக்கிறது?பல வெளிவராத உண்மைகள் இதோ உங்கள் பார்வைக்கு!! சீனாவின் கொரோனா நிலை: சீனாவில் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசுகிறது உய்கூர் என்னும் பகுதியில் வாழும் 67 சீன இஸ்லாமியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் … Read more