சற்றுமுன்: சீமான் மீது கைது நடவடிக்கை .. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பரபரப்பு!!
சற்றுமுன்: சீமான் மீது கைது நடவடிக்கை .. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பரபரப்பு!! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற போவதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில் சீமான் தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக பேசி பெரிய சிக்கலில் மாட்டி உள்ளார்.அந்த வகையில் தனது வேட்பாளரை ஆதரவளித்து பேசுகையில், அருந்ததியர் என்றாலே தெலுங்கு வந்தேறிகள் தான் என கூறியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. முதலியார்கள் என்றால் உங்களுக்கு யார் என்று தெரியுமா? அதாவது … Read more