மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! முதலில் கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது. முதலில் இத்தொற்றுக்கு எந்தவித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் லட்சக்கணக்கான மனித உயிர்களை இழக்க நேரிட்டது. தொடரின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.நாளடைவில் கரோனா தொற்றானது இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்தது. முதல் அலையில் அதிக அளவு உயிர்களை இழக்க … Read more