மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு! தமிழகத்தில் சுமார் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சுங்கச்சாவடி கட்டணம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி உயர்த்தப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து 5 அல்லது 10 சதவீதம் கட்டணத்தை உயரத்தி வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா முழு ஊரடங்கால் சுங்கச்சாவடிகளும் … Read more