கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! 

Election results in Coimbatore should be suspended!! The person suing the court!!

கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! கோவை மாவட்டத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்து அவர்கள் வாக்களிக்கும் வரை கோவையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கோவையை சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல்வேறு கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் … Read more