8 கி.மீ. சாலை அமைப்பதால் 80 கி.மீ. சுற்றிவர தேவையில்லை! அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய மக்கள்!

பாலக்காடு அருகே சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய அதிகாரிகளின் காலில் விழுந்து ஆதிவாசி மக்கள் கண்ணீர் வடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில், பரம்பிக்குளம் வனப்பகுதியில் செம்மனாம்பதி ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு, கேரளாவில் இருந்து வாகனங்கள் வர வேண்டும் என்றால் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் வர வேண்டும். ஆனால், செம்மனாம் பகுதியில் இருக்கும் வனப்பகுதி … Read more