Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு? கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலகளவையில் சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் மாநிலங்களவையில் கூறியதவாறு: சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி என்றும் இதற்கான முயற்சியில் மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் , ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இதற்காக முதலீட்டாளர்களை … Read more