மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் ! போலீஸார் விசாரணை !

The teenager who gave love to the student! Police investigation!

மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் ! போலீஸார் விசாரணை ! சேலத்தில் சட்டக்கல்லூரி  மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தவரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி பலரும் படித்து வந்துள்ளனர் . மேலும்  மாணவி ஒருவர், அதே கல்லூரியில்  படித்து வந்தார். அந்த மாணவியுடன், திருப்பூரை சேர்ந்த ரகுமான்கான் என்பவரும் படித்து வந்தார். இதற்கிடையே ரகுமான்கான் அந்த மாணவியிடம் உன்னை நான் காதலிக்கிறேன் என்று கூறினார். அப்போது அந்த மாணவி மறுத்து விட்டாதாக … Read more