இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!!

No more worry about electricity.. Senthilbalaji published good news!! Amal all over Tamil Nadu!!

இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!! தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்ததையொட்டி தற்பொழுது இது உச்சம் தரும் அளவிற்கு மின்சாரத்தை ஈட்டி தந்துள்ளது. இது குறித்து செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், 150 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஒளியின் மின்சார திட்டத்தில் தற்பொழுது என்றும் இல்லாத அளவிற்கு … Read more