கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடந்த ஒரே சம்பவம்!

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.   அப்படி இந்த இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.   என்னதான் பாடல்கள் வெற்றி பெற்றாலும் அதற்கு கூட வார்த்தை மற்றும் அதன் நுணுக்கங்கள் மக்களிடையே போய் … Read more