திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?..

Rainwater seeping into houses in Tirupattur district !!People of the area are shocked because there is a poisonous creature with the water?..

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது.இதைதொடர்ந்து இரவு நேரங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த கன … Read more