வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், … Read more