கொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு அரசு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சம்பந்தப்பட்ட நபர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதே இல்லை என்றும் தொற்று பாதிப்பு உள்ளதா என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்துவது இல்லை என்ற புகார்கள் உள்ளது. சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது எனக் கூறி, கோவிட்-19 கேர் … Read more