டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்!

Tasmac and changes to bars closing time at night? Wine lovers in shock!

டாஸ்மாக் மற்றும் பார்கள் இரவு மூடப்படும் நேரத்தில் மாற்றமா? அதிர்ச்சியில் மது பிரியர்கள்! திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பொதுவாக தினந்தோறும் டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை இரவு பத்து மணிக்கு மூடப்படுகின்றது.அதன் காரணமாக மது வாங்கும் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும்,சாலையோரங்களில் மற்றும் பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதினால் பொதுமக்களுக்கு இடையூறு … Read more