டாஸ்மாக் செயல்படும் நேரத்தில் மாற்றம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
டாஸ்மாக் செயல்படும் நேரத்தில் மாற்றம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2019 ஆண் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யபடுகின்றது.பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.மது அருந்தும் பழக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் தான் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் மது … Read more