ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை!

Shock news for train passengers! Now you need extra care to travel on time!

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்து தான் காரணமாக மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் கூட்ட நெரிசலில் மக்கள் பயணம் செய்ய விரும்பாமல் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே … Read more